BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 18 November 2014

இந்திரா காந்தி தேசிய சேவை திட்டத்தின் விருதுளை இன்று வழங்குகிறார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இந்திரா காந்தி தேசிய சேவை திட்டத்தின் கீழ் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகள் வழங்குகிறார்.
1992-1993, ஆண்டுகளில் இருந்து இந்திரா காந்தி தேசிய சேவை திட்டத்தின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்படுகிறது. இந்த தேசிய சேவை திட்டம் இந்திய அரசின் முதன்மை திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டம் மூலம் ஆளுமை வளர்ச்சி மாணவர்கள் இடையே சமூக சேவைக்கான தன்னார்வத்தை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களில் செயல்படுகிறது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies