BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

அண்மை செய்திகள்

முக்கிய செய்திகள்

சினிமா

உடல்நலம்

Friday 31 May 2024

பட வாய்ப்புக்காக முதலில் படுத்துட்டு.. அப்புறம் பத்து வருஷம் கழிச்சு.. ரேகா நாயர் ஓப்பன் டாக்..!

 சமூக வலைதளங்களில் பெண் சுதந்திரம் குறித்தும், ஆண்களின் வக்கிர புத்திகளை குறித்தும் பெண்கள் படவாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்வது குறித்தும் பல விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் ரேகா நாயர்.



இவர் பொதுவாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை மிகவும் ஓப்பனாக பேசுவதன் மூலம் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

நடிகை ரேகா நாயர்:

இதனால் அவர் அதிகம் விமர்சிக்கவும்பட்டார். இதன் மூலம் பிரபலமும் ஆனார். அந்த வகையில் தான் இவரது பிரபலத்தை வைத்து தமிழ் சினிமாவின் திரைப்பட இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் அவரது இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல்கள் திரைப்படத்தில் நடிகையாக வாய்ப்புக் கொடுத்தார்.

அந்த திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்த ரேகா நாயர் எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார் அதுமட்டுமில்லாமல் பலரது விமர்சனத்திற்கும் உள்ளாகினார்.

அந்த திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்த ரேகா நாயர் எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார் அதுமட்டுமில்லாமல் பலரது விமர்சனத்திற்கும் உள்ளாகினார்.

இதனால் மிகுந்த கோபத்திற்கு உள்ளான ரேகா நாயர். விடியற்காலை நேரத்தில் வாக்கிங் செல்லும் போது எதிர்பாராத விதமாக பயில்வான் ரங்கநாதனை சந்திக்க சண்டையிட்டார்.

பயில்வான் ரங்கநாதனுக்கு அடிதடி:

அவரின் சட்டையை பிடித்து ஓங்கி அடித்து நான் எப்படி வேணாலும் நடிப்பேன் நீ யார் என்னை விமர்சனப்படுத்த? என கேள்வி கேட்டது பெரும் பரபரப்பான செய்தியாகவும் பார்க்கப்பட்டது.

இப்படியாக ரேகா நாயர் ஒட்டுமொத்த மக்களுக்கும் பிரபலமானார். முன்னதாக இவர் வம்சம், பகல் நிலவு, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர், பாலகணபதி போன்ற பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார் .

இருந்தாலும் அதன் மூலம் அவர் பிரபலமாகவில்லை சர்ச்சையான கருத்துக்களை போல்டாக பேசியதன் மூலமாக தான் ரேகா நாயர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய நெருங்கிய தோழியான விஜே சித்ராவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும் அவரை திருமணம் செய்துக் கொண்ட ஹேமந்த் தான் அவரை தற்கொலை செய்து விட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

6 மணிநேரம் அதை விடாமல் பண்ணுவேன்:

இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியிருக்கும் விஷயம். மீண்டும் சர்ச்சை கிளப்பி உள்ளது.

நான் கிட்டத்தட்ட நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாகவும் சிக்கெனவும் வைத்திருக்கிறேன்.

இப்படி கஷ்டப்பட்டு எனது உடலை வடிவாக வைத்திருக்கும் போது என்னை இவர்கள் வந்து கேட்டதும் கொடுத்து விட முடியுமா?

என்னோட உடம்புக்கு எத்தனை கோடி பணம் கொடுப்பீர்கள்?என்று கேட்டுவிட்டு .இத்தனை கோடி தான் நான் மதிப்பா என கேள்வியும் கேட்டிருந்தார் .

அத்துடன் தண்ணி ,கஞ்சா போட்டுக்கொண்டு படுக்க கூடாது என்னிடம் இதெல்லாம் வேலைக்கு ஆகாது. வாய்ப்புக்காக தன்னை கொடுத்து படங்களை நடிக்கும் நடிகைகளையும் எனக்கு நிறைய தெரியும் .

அப்படியான நடிகைகளை பார்த்து தான் எல்லோரையும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள். மட்டுமில்லாமல் படுக்கைக்கு எனக்கு கூப்பிடும் போது எனக்கு பிடித்திருந்தால் போவேன் பிடிக்கவில்லை என்றால் போக மாட்டேன்.

படுத்துட்டு 10 வருஷம் கழிச்சு கூப்பிடுறாங்க:

அதிலும் வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து விட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து அந்த இயக்குனர் தயாரிப்பாளர் மீண்டும் படுகைக்கு கூப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்? எனக் கோபமாக பேசி இருக்கிறார்.

ரேகா நாயர் இப்படி மறைமுகமாக சினிமா துறையில் நடக்கும் பல அம்பலமான விஷயங்களை பொதுவெளியில் போட்டு உடைத்து இருப்பதால் ரேகா நாயர் சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு வருவதோடு பொதுமக்களையும் விழிப்பிதுங்க வைத்துள்ளார்.

Thursday 30 May 2024

மகன்களுடன் வெளிநாட்டிற்கு டூர் சென்ற நடிகை நயன்தாரா

 லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.

தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.

ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது.




இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இவர் நடிப்பில் டெஸ்ட் படம் வெளியாக உள்ளது.

இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

தற்போது கதையின் நாயகியாக நடிக்க தொடங்கி உள்ளார் நயன்தாரா.

இவர் தனது மகன்களுடன் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்று உள்ளார்.

Wednesday 29 May 2024

மீண்டும் சத்யராஜ் வில்லனாக.. VIJAY ANTONY மிரட்டும் மழைபிடிக்காத மனிதன் டீசர்

 இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.



இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது.

வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.

பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.


இந்த நடிகருடன் லிப் லாக் கிஸ் செய்ய ஆசை: கூச்சமின்றி கூறிய பிரியா பவானி ஷங்கர்!

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்பலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தனது முயற்சியாலும் தனது லட்சியத்தாலும் இன்று பிரபல நடிகையாக இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

முதன் முதலில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளினியாக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் வெகு சீக்கிரத்திலேயே அவருக்கு சீரியல்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.



பிரியா பவானி ஷங்கர்:

சீரியலில் பக்காவான பெர்ஃபார்மென்ஸ் கொடுத்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். கல்யாண முதல் காதல் வரை தொடரில் நடித்து ஒட்டுமொத்த இல்ல தரிசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.


இதை அடுத்து உடனடியாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர துவங்கியது. அதை கணக்கச்சிதமாக பயன்படுத்த துவங்கினார் பிரியா பவானி சங்கர் .

முதல் படமான மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.

தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் ப்ரியா பவானி சங்கருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதாக எந்த ஒரு படத்தையும் அவ்வளவாக சொல்ல முடியவில்லை.

ரிலீசுக்கு தயாராக உள்ள படங்கள்:

இருந்தாலும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. தற்போது பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளிவர தயாராக இருக்கும் ஜிப்ரான், டிமான்டி காலனி 2 மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் உள்ளது.

இந்த திரைப்படங்களின் ரிலீசுக்காக அவர் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ஜெயம் ரவி , சூர்யா, எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.அண்மையில் அகிலன், பத்து தல, ருத்ரன் ஆகிய படங்கள் தொடர்ச்சியாக நடித்திருந்தார். இந்த படங்கள் எதுவும் அவ்வளவாக மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்ததாக சொல்ல முடியவில்லை .

சுமாரான வரவேற்பு பெற்று இருந்தாலும் அடுத்தடுத்த அவருக்கு வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தது. இதனிடையே சினிமாவையும் தாண்டி அவர் சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார்.

ஆம், “லைன் டைனர்” என்று ஒரு ஹோட்டலை அண்மையில் சென்னையில் தொடங்கியிருந்தார். இதன் மூலம் அவர் புதிய பிசினஸை தொடங்கி கணிசமான வருமானத்தையும் பார்த்து வருகிறார்.

இது தன் காதலனுக்காக வைக்கப்பட்ட ஹோட்டல் என்றும் அவர் தனது கருத்தை தெரிவித்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தொடர்ந்து திரைப்படம் பிசினஸ் என பிஸியாக இருந்து வரும் பிரியா பவானி சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் லிப்லா காட்சிகளில் நடிக்க மிகவும் ஆசையாக இருக்கிறது என மனம் திறந்து வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அவருடன் லிப்லாக் காட்சியில் நடிக்க ஆசை:

அதாவது கதைக்கு தேவைப்பட்டால் நான் லிப் லாக் காட்சியில் கூட நடிப்பின். அதிலும் எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் என்றால் அது அல்லு அர்ஜுன் தான்.

அவருடன் லிப் லாக் காட்சியில் நடிக்கணும் அப்படிங்கறது என்னோட நீண்ட நாள் ஆசை என்று கூறியுள்ளார். இதனிடையே பிரியா பவானி சங்கர் பொம்மை திரைப்படத்தில் நடித்தார்.

அப்போது போது அப்படத்தின் ஹீரோவான எஸ் ஜே சூர்யாவுக்கு லிப்லா கொடுத்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் அவர்கள் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு செய்தியாக வெளியானதும் கூடுதல் தகவல். 

Tuesday 28 May 2024

அந்த உணர்வை கட்டுப்படுத்த முடியல.. கஷ்டமா இருக்கு.. கணவரை பிரிந்த பிரியாங்கா உருக்கம்..!

இவர் அறிமுகமான புதிதிலே தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமான ஆங்கராக பார்க்கப்பட்டார்.



VJ பிரியங்கா:

கலகலப்பான பேச்சு காமெடி யதார்த்தம் உள்ளிட்டவற்றால் பிரியங்கா மிகவும் நெருக்கமாக மக்களின் மனதில் இடத்தை பிடித்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

குறிப்பாக யார் ஒருவரையும் அவர் முகம் சுளிக்க வைக்காமல் மனம் வலிக்கும்படியாக பேசவே மாட்டார். தன்னைத்தானே இழிவு படுத்திக் கொண்டு கூட காமெடி செய்வாரே தவிர அடுத்தவர்களை மனம் நோகும்படி ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டார்.

மேலும் ஸ்டார் மியூசிக், ஒல்லி பெல்லி,சூர்ய வணக்கம் ,இசை போன்ற பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியும் பிரபலமாக இருக்கிறார் .

தொகுப்பாளினியாக கலக்கிய பிரியங்கா:

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டு அதிலும் தனது திறமையும் வெளிப்படுத்தி மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக பார்க்கப்பட்டார்.

விஜய் தொலைக்காட்சியில் இவர் வருவதற்கு முன்னர் ஜீ தமிழ் ,சன் டிவி, சுட்டி டிவி ,சன் மியூசிக், ஸ்டார் விஜய், போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆனால் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது என்னவோ விஜய் டிவி தான். இதனால் பலமுறை பல பேட்டிகளில் கூட தனக்கு மாகாபா தான் வாழ்க்கை கொடுத்ததாக கூறியுள்ளார்.

அவர் கொடுத்த சிபாரிசின் பெயரில் தான் நான் இந்த அளவுக்கு இருக்கிறேன். என்னுடைய நெருங்கிய நண்பர் என மாகாபாவை குறித்து மிகப் பெருமையாகவும் நன்றி உணர்வோடும் பேசியிருக்கிறார்.

இதனிடையே சொந்தமாக Youtube சேனல் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதில் பல்வேறு விதமான சமையல் வீடியோக்கள் மற்றும் டிராவல் வீடியோக்கள் வெளியிட்டு கணிசமான வருமானத்தையும் சம்பாதித்து வருகிறார்.

காதல் திருமணம், விவாகரத்து:

கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த பிரியங்கா தேஷ் பாண்டேவுக்கு ஒரு தம்பியும் இருக்கிறார். இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் தன்னுடன் வேலை பார்த்து வந்த பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2022 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது. ஆம், விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக கூறப்பட்டது.

இதை பிரியங்கா எந்த ஒரு பேட்டியிலும் வெளிப்படையாக கூறியது இல்லை இது ஒரு வதந்தி செய்தியாகவே வெளிவந்து கொண்டிருந்தது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவரை பிரிந்ததை மறைமுகமாகவும் மீண்டும் மறுமணம் செய்து வைக்க அவரது அம்மாவின் விருப்பப்படுவதாகவும் மறைமுகமாக கூறி மிகவும் எமோஷனலாக பேசி இருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது பிஜேபி பிரியங்கா தன்னுடைய தம்பி மகளை பற்றி மிகவும் எமோஷனலாக பேசியிருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது என்னுடைய தம்பிக்கு குழந்தை பிறந்திருக்கிறது அவர்தான் என்னுடைய ஒட்டுமொத்த உலகமும் என்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையும் மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்.

அந்த உணர்வை கட்டுப்படுத்த முடியல:

அத்தை என்ற உறவை தாண்டி அவள் மீது நிறைய அன்பு நான் வைத்திருக்கிறேன். நான் இப்போ அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

இப்போ எனக்கு அன்பு மட்டும் கொடுத்தால் போதும். அவர்களுக்கு இரண்டு மடங்கு நான் அன்பை திருப்பிக் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

அவள் என்ன கேட்டாலும் நான் அவளுக்காக செய்ய தயாராக இருக்கிறேன். அவள்தான் என் உலகமே எனக் கூறி ஒரு அத்தையாக மிகவும் எமோஷ்னலாக பேசினார்.

அது மட்டும் இல்லாமல் பிரியங்காவின் இந்த பதிலை கேட்ட விஜே அர்ச்சனா, நிச்சயம் நீ விரும்பும் படி காதலர் அமைவார்.

நீ நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் எனக் கூற உடனே பிரியங்கா கண்கலங்கி அழுதுவிட்டார்.

இந்த எமோஷ்னலான வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரியங்காவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies