BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 6 November 2014

குஜராத்: உலகின் மிக உயரமான காற்றாலை கோபுரம் திறப்பு



குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில், உலகின் மிக உயரமான காற்றாலை கோபுரத்தை அந்த மாநில முதல்வர் ஆனந்திபென் படேல் வியாழக்கிழமை திறந்துவைத்தார். குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம் நானிபெர் கிராமத்தில் உலகின் மிக உயரமான, 120 மீட்டர் உயரமுள்ள காற்றாலை கோபுரத்தை சுஸ்ளோன் எரிசக்தி நிறுவனம் அமைத்துள்ளது. அதனைத் திறந்துவைத்து ஆனந்திபென் படேல் பேசியதாவது: ""குஜராத் மாநிலமானது காற்றாலை மூலம் மட்டும் 10,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் ஆற்றலுடையதாகத் திகழ்கிறது. மின் உற்பத்திக்குதான் குஜராத் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால்தான் இம்மாநிலம் மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது'' என்று அவர் கூறினார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies