முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை தாண்டிய நிலையில் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 456 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில், தற்போது 900 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"