BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 4 October 2014

ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை தனியார் பேருந்துகள் ஒடாது

நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததை கண்டித்து  தமிழகத்தில் உள்ள தனியார் பேருந்துகள் எதுவும் நாளை ஒடாது. இந்த அறிவிப்பை தனியார் பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க உள்ளார்கள். இதனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 6 ஆயிரம் பேருந்துகள் ஒடாது, இதில் 2 ஆயிரம் தனியார் பேருந்துகள் ஒட்டுநர்களும் கலந்து கொள்கிறார்கள். ஜெயலலிதாவின் கைதை எதிர்த்து ஒவ்வொரு அமைப்பினர் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள். இன்று தமிழகம் கேபிள் டிவி இல்லாமல் இருந்தது.


பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies