BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 4 October 2014

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற போகிறார்களா - ஏன் ??

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் பெங்களூரில் உள்ள அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு பயங்கர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தினமும் அவரை பார்ப்பதற்கு என வந்து கொண்டே இருக்கிறார்கள். அமைச்சர்கள், தமிழக முதல்வர், அரசு அதிகாரிகள் என பலர் வருகிறார்கள். ஆனால் யாரையும் பார்ப்பதற்கு அனுமதி தரப்படுவதில்லை.



அதோடு அதிமுக தொண்டர்கள் பெருமளவில் குவிந்து வருகிறார்கள், மாநில அரசால் இவர்களை கட்டுபடுத்த முடியவில்லை. காவிரி பிரச்சனையில் கர்நாடகத்துக்கு எதிராக ஜெயலலிதா செயல்பட்டதால் இப்போது கர்நாடக அரசு ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. இதனை கர்நாடக அரசு விரும்பவில்லை. ஏதும் அசம்பாவிதங்கள் நடந்து விடுமோ என பயப்படுகிறது. அதனால் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கும் முடிவில் இருப்பதாக செய்திகள் வருகிறது.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies