BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 7 October 2014

அதிக லைக் வாங்கி தருகிறேன் என்று ஏமாற்றுபவர்களை குறி வைத்து நடவடிக்கை எடுக்க உள்ளது பேஸ்புக் !!


சில நேரங்களில் சமூக வலைதளங்களில் உங்களின் வியாபாரத்துக்கோ அல்லது உங்கள் பக்கத்திற்கோ அதிக லைக் வாங்கி தருகிறேன் என்ற பெயரில் விளம்பரம் வரும் . இவ்வாறு வரும் அனைத்து விளம்பரங்களும் பொய் என்பதால் இவர்களை நீக்குவது குறித்து பேஸ்புக் நிறுவனம் யோசித்து வருகிறது .

இதற்காக பேஸ்புக் தனி திட்டம் ஒன்றை உருவாக்கி இது போன்ற பொய்யாக லைக் வாங்குபவர்களை தடுக்க திட்டமிட்டு வருகிறது .

இது குறித்து பேஸ்புக் அதிகாரி மாட் ஜோன்ஸ் கூறுகையில் , " இவர்கள் அனைவருக்கும் பணம் சேர்ப்பது தான் குறிக்கோளாக இருக்கிறது . பக்கத்திற்கு அதிக லைக்  வாங்கி தருகிறேன் என்று கூறுபவர்கள் பதிலுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை . இது போன்று லைக் வருவதனால் தங்கள் வியாபாரத்துக்கு எந்த இலாபமும் இல்லை என்று உணராதவர்களே இது போன்ற தாக்குதலுக்கு ஆளாகின்றனர் . இது போன்று ஏமாற்றுபவர்கள் மீது இனி தீவிர நடவடிககி எடுக்கப்படும் " என்றார் .




URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies