BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 7 October 2014

வாட்ஸ் ஆப்பை வாங்கி விட்டது பேஸ்புக், டீல் முடிந்து விட்டது

செல்போன்களில் மெசஜ் அனுப்புவதற்கு என பயன்படுவது வாட்ஸ் ஆப் ஆகும் . இது உலகம் முழுவதும் பிரபலமானது ஆகும். இதனை 450 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனை சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமான பேஸ்புக் வாங்குவது என கடந்த பிப்ரவரி மாதம் முடிவு செய்தது.



ஆனால் விலை மட்டும் சரியாக முடிவாகவில்லை. அது இத்தனை நாட்களுக்கு பிறகு இப்போது முடிவுக்கு வந்துள்ளது. அதனை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் கோடிக்கு வாங்க உள்ளார்கள். பேஸ்புக் இந்தியாவில் மிகவும் பிரபலமாகி விட்டது. இப்போது அதற்கு அடுத்து வாட்ஸ் ஆப் பிரபலமாகி வருகிறது. இப்போது இருவரும் ஒன்று சேர்ந்து கலக்க உள்ளார்கள்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies