BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 7 October 2014

சக்தி குறைந்த எல்.இ.டி லைட்டுகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபள் பரிசு !!



ஜப்பானிய விஞ்ஞானிகளான இசாமு அகசாகி , ஹிரோஷி அமனோ மற்றும் அமெரிக்க விஞ்ஞானியான ஷுஜி நகமுரா ஆகிய மூவருக்கும் 2014 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபள் பரிசு வழங்கப்பட உள்ளது . இவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சக்தி குறைந்த எல்.இ.டி லைட்டுகளை தயாரித்ததால் இவர்களுக்கு நோபள் பரிசு வழங்கப்பட உள்ளது .

அறிவியல் அமைப்பான ராயல் ஸ்விடிஷ் இது குறித்து கூறுகையில் , " உலகில் நான்கில் ஒரு பங்கு கரண்ட் லைட் எறிய வைப்பதற்காக பயன்படுவதால் இவர்களின் எல்.இ.டி உலகின் சக்திகளை பாதுகாக்க பயன்படும் " என்றனர் .



பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies