BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 7 October 2014

சிப்ஸ் பாக்கெட்டில் அதிக அளவு காற்று இருக்கிறது என நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கொரியர்கள் !!



எப்போதாவது உங்கள் சிப்ஸ் பாக்கெட்டில் அதிக அளவு காற்று தான் இருக்கிறது என வருத்தம் அடைந்து இருக்குறீர்களா ?? அப்படி வெறுப்படைந்த சில கொரியர்கள் , கொஞ்சம் அறிவியலை சேர்த்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர் .


தென் கொரியாவில் சிப்ஸ் பாக்கெட்டில் அதிக அளவு காற்று இருப்பதால் , இதை எதிர்த்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர் . 160 சிப்ஸ் பாக்கெட்டை வாங்கிய அவர்கள் அதனை ஒன்றாக வைத்து கப்பல் போன்ற ஒன்றை அமைத்தனர் . திறக்கப்படாத 160 பாக்கெட்களை ஒன்றிணைத்து செய்த இந்த கப்பலில் இரண்டு பேர் அமர்ந்து பயணம் செய்தனர் . இவர்கள் இந்த சிப்ஸ் கப்பலில் 1.3 கிமீ பயணித்தனர் .

இந்த நிறுவனங்கள் அளித்த அறிக்கையின்படி , ஒரு குறிப்பிட்ட அளவு நைட்ரஜன் வாயு இருந்தால் தான் உள்ளே உள்ள சிப்ஸ் பாதிப்படையாமல் இருக்கும் . 

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies