BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 7 October 2014

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மறுப்பு !! இதற்கு முன்னர் ஜாமீன் என்ற தகவல் நீதிமன்றத்திற்கு வெளியே பரவிய வதந்தி !!



இதற்கு முன்னர் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்று வந்த செய்திகள் அனைத்தும் நீதிமன்றத்திற்கு வெளிய பரப்பப்பட்ட வதந்திகள் . தவறான செய்திகளைப் பரப்பியதற்காக வருந்துகிறோம் . உண்மையி அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது .

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று விசாரனைக்கு வந்தது . ஜெயலலிதா சார்பாக பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜாரானார் .

ராம் ஜெத்மலானி முதலில் வழக்கை விரைவில் விசாரனைக்கு கொண்டு வர வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார் . ஆனால் நீதிமன்றம் அவரது முறை வரும் வரை காத்து இருக்க வேண்டும் என்று கூறியது . அவர் இந்த ஜாமீனை சில புள்ளிகளை முன்வைத்து வாதாடினார் . உடல் நிலைக் காரணம் காட்டி ஜெயலலிதா ஜாமீன் மனுவை வைத்தார் .

இவருக்கு எதிராக இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானால் அவர் வழக்கின் போக்கை மாற்றக் கூடும் என எதிர்தரப்பு வாதாடினர் . அரசு தரப்பில் வாதாடிய பவானி சிங் அவர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு இல்லை என தெரிவித்தார்

நீதிபதி ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய அவசியம் இல்லை என்றும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தார் .

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies