BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 4 October 2014

நேற்றைய போட்டியில் புதிய உலக சாதனை செய்த ரெய்னா மற்றும் அஷ்வின் !!



நேற்று நடந்த சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி கோப்பை வென்றது . இந்தப் போட்டியில் சதம் அடித்த ரெய்னா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தினார் .

நேற்றையப் போட்டியில் சதமடித்த ரெய்னா இதன் மூலம் உலககோப்பை டி-20 , ஐ.பி.எல் , சி.எல்.டி என அனைத்து விதமான டி-20 போட்டிகளிலும் சதமடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்தார் . மேலும் டி-20 இல் 200 சிக்சர்கள் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றார் . இந்த பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 459 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளார் .

அஷ்வின் நேற்றையைப் போட்டியில் பெரிய அளவில் சோபிக்காவிட்டாலும் , நேற்றையப் போட்டியில் ஆடுவதின் மூலம் சி.எஸ்.கே அணிக்காக தொடர்ந்து 100 போட்டிகளில் ஆடிய பெருமைப் பெற்றார் . இவ்வாறு ஒரு கிளப் அணிக்காக தொடர்ந்து 100 போட்டிகளில் இதுவரை 5 வீரர்கள் ஆடி உள்ளனர் .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies