BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 20 October 2014

15 வயது சிறுவனை கற்பழித்த மூன்று இளைஞர் மற்றும் இரண்டு சிறுவர்கள் கைது !!



அமெரிக்காவின் கெண்டக்கி மாகானத்தின் மருத்துவமனை ஒன்றில் 15 வயது மாணவன் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் . அவனை வன்புணர்வு செய்த மூன்று இளைஞர்களும் , இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் .

விசாரணையில் அவர்கள் அந்த 15 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்ததோடு மட்டுமில்லாமல் அதை வீடியோ எடுத்து மற்ற மொபைல்களுக்கு பரப்பியுள்ளனர் .டைலர் , ஜோன்ஸ் , மில்லர் என்ற அந்த மூன்று பேர் மீதும் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . மூன்று பேருக்கும் மொத்தம் 1 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . மற்ற இரண்டு சிறுவர்கள் தனியாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர் . 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies