BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 20 October 2014

ராஜபக்சேவுக்கு பாரத் ரத்னா கொடுக்க வேண்டுமாம் - சொல்லுகிறார் சுப்பிரமணியன் சுவாமி !!



பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி , இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார் .

அவர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் , " விடுதலைப் புலிகள் அமைப்பை அளித்தன் மூலம் நமது இந்தியா நாட்டின் பாதுகாப்பிற்கு ராஜபக்சே பெரிய பங்காற்றியுள்ளார் . எனவே அவருக்கு பாரத் ரத்னா கொடுத்து சிறப்பிக்க வேண்டும் " என எழுதியுள்ளார் .

மேலும் இந்த கடிதம் மோடியிடம் கிடைத்துவிட்டதை மோடியின் தரப்பில் உறுதி செய்யப்பட்டதாக சுப்பிரமணியன் சுவாமி கூறினார் .

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies