BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 20 October 2014

வெஸ்ட் இண்டீஸ் போய்விட்டால் என்ன , நாங்கள் இருக்கிறோம் என பிசிசிஐ கவலை தீர்க்க வந்தது இலங்கை கிரிக்கெட் போர்ட் !!



கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தொடர் முழுவதும் விளையாடாமல் பாதியுடன் நாடு திரும்பியது . தீடிரென கிளம்பியதால் இந்தியாவின் பிசிசிஐ க்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது . இந்த இழப்பை ஓரளவு சரி கட்ட இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் அனுப்பினர் . அவர்களும் ஐந்து ஒருநாள் போட்டிகள் விளையாட ஒத்துக் கொண்டனர் .

இதற்கு பதிலாக அவர்கள் இந்தியாவில் அடுத்த வருடம்  நடக்க இருந்த  மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கையில் நடத்தும்படி கோரிக்கை வைத்துள்ளனர் .  இந்தியா எந்த நாட்டிற்கு சென்று போட்டிகள் விளையாடினாலும் அந்த நாட்டிற்கு பெரும் லாபம் கிடைப்பது இயல்பு . இதனால் இலங்கை இந்த கோரிக்கையை வைத்துள்ளனர் .

ஆனால் இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன பதில் சொல்லப் போகின்றனர் என தெரியவில்லை . இப்போதைக்கு இது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது .  


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies