BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 13 August 2014

இந்திய வம்சவாளி மஞ்சுல் பார்கவா கணித நோபல் பரிசை வென்றார் !!


கணித துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கா கொடுக்கப்படும் விருதுகளில் ஒன்று பீல்ட்ஸ் மெடல் . இதனை கணிதத்தின் நோபல் பரிசு என்றும் அழைப்பர் .

4 வருடங்களுக்கு ஒரு முறை கொடுக்கப்படும் , இந்த விருதை இந்திய வம்சவாளியான மஞ்சுல் பார்கவா இம்முறை வென்றுள்ளார் . இவர் பிரின்ஸ்டவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார் .

இந்தமுறை முதல் முறையாக பெண் ஒருவர் வென்றுள்ளார் . ஈரான் நாட்டின் மரியாம் மிசக்கானி என்பவர் இந்த விருதை வென்றுள்ளார் .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies