BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 13 August 2014

ஆப்பிள் ஐ-ஓஎஸ் தான் மிகவும் பாதுகாப்பான ஆப்பரேட்டிங் சிஸ்டம் - ஆய்வு முடிவுகள் !!


முந்தைய காலங்களில் மொபைல் ஓஎஸ்க்கு மக்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை . ஆனால் விண்டோஸ் மொபைல் வந்த பிறகு மக்கள் அனைவரும் ஓஎஸ் மீது ஒரு கண் வைக்க தொடங்கி உள்ளனர் . எனவே இப்போது உள்ள ஆப்பரேட்டிங்க் சிஸ்டங்களில் எது பாதுகாப்பானது என ஒரு நிறுவனம் ஆய்வு நடத்தியது .

இந்த ஆய்வுக்காக பைன்ஸ்பை என்னும் ஒரு ஃஸ்பைவேரை உருவாக்கி ஆண்ட்ராய்ட் , விண்டோஸ் , ஐ-ஓஎஸ் ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் செலுத்தி அதன் பாதுகாப்புத் தன்மையை சோதித்தனர் .

ஆண்ட்ராய்ட் , விண்டோஸ் ஆகிய உள்ளே புகுந்து தனது வேலையைக் காட்டிய அந்த ஸ்பைவேரால் , ஐ-ஓஎஸ் ஸில் ஒன்றும் செய்யமுடியவில்லை . ஆனாலும் ஐ-ஓஎஸ்ஸில் ஜெயில் பிரேக் செய்து இருந்தால் மட்டுமே அந்த ஃஸ்பைவேரால் உள்ளே நுழைய முடியும்

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies