அஞ்சான் என்ற பெரிய பட்ஜெட் படத்திற்கு அஞ்சி பல படங்கள் பின் வாங்கிவிட்டது. ஆனால் இயக்குனர்+ நடிகர் பார்த்திபன் மட்டுமே தன் திறமையை நம்பி இயக்கிய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தை வெளியிட்டார்.
தற்போது வரை இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சங்கள் வருவதால் பார்த்திபன் மகிழ்ச்சியில் உள்ளார். மேலும் அவர் தன் பேஸ்புக் பக்கத்தில் தன் சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிந்துள்ளார்.
இதில் ‘ இப்படத்தின் முதல் காட்சியை திரையில் பார்த்த போது ரசிகர்கள் கைதட்டி, விசிலடித்து ரசித்து பார்த்த போது என் கண் கலங்கிவிட்டது, இந்த வெற்றி என்னுடையது அல்ல, நம்முடையது. இதேபோல் படத்தை தியேட்டரில் வந்து பார்த்து எங்களை மேலும் உயரத்திற்கு அழைத்து செல்லுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
தற்போது வரை இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சங்கள் வருவதால் பார்த்திபன் மகிழ்ச்சியில் உள்ளார். மேலும் அவர் தன் பேஸ்புக் பக்கத்தில் தன் சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிந்துள்ளார்.
இதில் ‘ இப்படத்தின் முதல் காட்சியை திரையில் பார்த்த போது ரசிகர்கள் கைதட்டி, விசிலடித்து ரசித்து பார்த்த போது என் கண் கலங்கிவிட்டது, இந்த வெற்றி என்னுடையது அல்ல, நம்முடையது. இதேபோல் படத்தை தியேட்டரில் வந்து பார்த்து எங்களை மேலும் உயரத்திற்கு அழைத்து செல்லுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.