BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 15 August 2014

ரசிகர்களுக்கு கண்ணீரை பரிசாக்கிய பார்த்திபன்!

அஞ்சான் என்ற பெரிய பட்ஜெட் படத்திற்கு அஞ்சி பல படங்கள் பின் வாங்கிவிட்டது. ஆனால் இயக்குனர்+ நடிகர் பார்த்திபன் மட்டுமே தன் திறமையை நம்பி இயக்கிய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தை வெளியிட்டார்.

தற்போது வரை இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சங்கள் வருவதால் பார்த்திபன் மகிழ்ச்சியில் உள்ளார். மேலும் அவர் தன் பேஸ்புக் பக்கத்தில் தன் சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிந்துள்ளார்.

இதில் ‘ இப்படத்தின் முதல் காட்சியை திரையில் பார்த்த போது ரசிகர்கள் கைதட்டி, விசிலடித்து ரசித்து பார்த்த போது என் கண் கலங்கிவிட்டது, இந்த வெற்றி என்னுடையது அல்ல, நம்முடையது. இதேபோல் படத்தை தியேட்டரில் வந்து பார்த்து எங்களை மேலும் உயரத்திற்கு அழைத்து செல்லுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies