BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 3 August 2014

மோடி தனது நேபாள் பயணத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்த்து வைக்க போகிறார் !!

கடந்த 17 வருடங்களாக இந்திய பிரதமர் யாரும் நேபாள் சென்றதில்லை . இன்று 17 வருடங்கள் கழித்து பிரதமர் மோடி நேபாள் செல்ல இருக்கிறார் . அவர் அங்கு சென்று இரு நாடுகளின் உறவை வலுவாக்க முயற்சிப்பார் . மேலும் ஒரு சிறப்பான மனிதாபிமான செயலும் நடைபெற உள்ளது .

இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார் .டிவிட்டரில் மோடி , " தான் நீண்ட நாட்களுக்கு முன் , தன் ஊர் , மொழி தெரியாத , யாரும் உதவ முன்வராத பையன் ஒருவனை சந்தித்ததாகவும் , அவன் மீது தான் அக்கறை கொண்டு அவனது எதிர்காலம் பற்றியும் யோசிக்க ஆரம்பித்தார் .

அந்த பையனும் படிப்பிலும் ஆர்வம் அடைந்தான் . விரைவில் குஜராத்தி மொழியையும் கற்றுக் கொண்டான் " என்று பதிவிட்டு இருந்தார் .சிறிது நாட்களுக்கு முன் அவனுடைய பெற்றோர்கள் நேபாளில் வாழ்ந்து வருவரதை கண்டு பிடித்தனர் . எனவே  அந்த பையனை அவர் குடும்பத்துடன் இன்று நேபாளம் செல்லும் போது சேர்த்து வைப்பார் என்று அறிவித்துள்ளார்


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies