BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 14 August 2014

நோட்ஸ் எதுவும் இல்லாமல் சுதந்திர தின உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி !! சுதந்திர தின உரையின் மேலும் பல சிறப்பம்சங்கள் .



மோடி பிரதமராக பதவியேற்ற பின் தன்னுடைய முதல் சுதந்திர தின உரையை நாளை செங்கோட்டையில் நிறைவேற்ற உள்ளார் . இந்த உரைக்கு இப்போழுதே எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கி விட்டது .

அந்த உரையின் சில சிறப்பம்சங்களைக் கீழ்க் காணலாம் :

தனது முதல் உரையை , கையில் எந்த ஒரு நோட்ஸ் எதுவும் எடுக்காமல் பேச உள்ளார் . சில முக்கிய புள்ளிகளை மட்டும் வைத்து பேச உள்ளார் . இந்த உரை 45 நிமிடங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .  ஒரு பிரதமர் எந்த பேப்பரும் இல்லாமல் பேசுவது  இது தான் முதல் முறை .

ஒரு வேளை மழை பெய்தால் , யாரும் குடை வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் . மழையில் அப்படியே தன் உரையை தொடருவதாக கூறி உள்ளார் .

அவர் தனக்கு எந்த பாதுகாப்பு கவசமும் தேவை இல்லை என்று கூறிய போதும் பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர் .



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies