பங்குச் சந்தையின் பங்கு விற்பனை
உட்பட பல்வேறு வழிகளில் சட்ட விரோதமாக பொது மக்களிடமிருந்து முதலீடு
திரட்டும் பல நிறுவனங்கள் மீது பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையம் எனும்
செபி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சட்டவி ரோதமாக விற்ற கடன் பத்திரங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகள் மூலம் ரூபாய் 5 ஆயிரம் கோடி ரூபாய் பொது மக்களிடமிருந்து திரட்டப் பட்டுள்ளது என்கிற அதிர்ச்சித் தகவலை செபி வெளியிட்டுள்ளது. எனவே, இந்த நிறுவனங்கள் குறித்த தகவலைத் திரட்டி அவைகள் மீது கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது செபி என்கிறத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுப்போன்ற முறைகேடுகள் கொல்கத்தாவில் அதிகம் நடைப்பெறுவதைக் கண்டறிந்த செபி, கடந்த மாதத்தில் முக்கிய நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து முதலீடு திரட்டுவதற்குத் தற்காலிகத் தடையும் விதித்துள்ளது.
சட்டவி ரோதமாக விற்ற கடன் பத்திரங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகள் மூலம் ரூபாய் 5 ஆயிரம் கோடி ரூபாய் பொது மக்களிடமிருந்து திரட்டப் பட்டுள்ளது என்கிற அதிர்ச்சித் தகவலை செபி வெளியிட்டுள்ளது. எனவே, இந்த நிறுவனங்கள் குறித்த தகவலைத் திரட்டி அவைகள் மீது கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது செபி என்கிறத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுப்போன்ற முறைகேடுகள் கொல்கத்தாவில் அதிகம் நடைப்பெறுவதைக் கண்டறிந்த செபி, கடந்த மாதத்தில் முக்கிய நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து முதலீடு திரட்டுவதற்குத் தற்காலிகத் தடையும் விதித்துள்ளது.