BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 6 August 2014

தமிழக போலீஸ் இனி 8 மணி நேரம் வேலை செய்தால் போதும் ??




தமிழக போலீஸார் 8 மணி நேரம் தான் பணி என்னும் கோரிக்கை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் வைக்கப்பட்டது. அது குறித்து தேமுதிக உறுப்பினர் இன்று சட்டசபையில் கேள்வி அனுப்பினார். அதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, அந்த கோரிக்கையை நிராகரிப்பதாக கூறினார். ஏனென்றால் காவல் பணி என்பது நேரம் வரையறுத்து பண்ணும் பணி அல்ல.

ரோந்து பணி, சட்டம் ஒழுங்கு, நீதிமன்ற பணி மற்றும் முக்கிய நபர்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள் சுழற்சி முறையில் பணி புரிந்து வருகின்றனர். காவலர்களின் பணி சுமையினை கருத்தில் கொண்டு ஓய்வு வழங்கப்படுகிறது. மேலும், கூடுதல் நேர ஊதியம், உணவுப் படி போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன. காவலர்களின் பணி சுமையைக் குறைக்க முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காவல் துறையினரின் குறைகளை அறிந்து அதனை தீர்த்து வைக்கலாம், ஆனால் அவர்களின் பணி நேரத்தை நிர்ணயம் செய்வது என்பது இயலாது ஒன்று.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies