BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 14 August 2014

13 குழந்தைகளை கொன்ற சகோதரிகளுக்கு தூக்கு தண்டனை !!



மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ரேனுகா ஷிண்டே மற்றும் சீமா காவிட் ஆகிய இருவரும் எந்நேரத்திலும் தூக்கில் இடப்படலாம் என அவர்கள் குடும்பத்தினருக்கு செய்தி வந்துள்ளது . இவர்களின் கருணை மனு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் நிராகரித்தப் பின் இந்த செய்தி வெளிவந்துள்ளது .

சகோதரிகள் இருவரும் 1990 முதல் 1996 ஆண்டுக்குள் 13 குழந்தைகளை கடத்தியுள்ளனர் . அவர்கள் இருவரும் 13 பேரைக் கடத்தி அவர்களை பிச்சை எடுக்க வைத்து , பின்பு அவர்கள்  வளர்ந்த பின்னர் தலையில் அடித்து கொன்றுள்ளனர் .

இவர்களுக்கு 2001 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது .




URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies