BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 9 August 2014

அரசு அதிகாரிகளுக்கு 10,000 டேப்ளட்களை வழங்க உள்ளது ஆந்திர அரசு !!



ஆந்திர பிரதேசம் இரண்டாகப் பிரிந்த பின்னர் , பல சலுகைகளை பெற்று வந்தாலும் , மாநிலம் பிரிக்கப்பட்டது அதற்கு பெரிய இழப்பாகவே இருந்தது . இரு மாநிலங்களும் வளர்ச்சி பெற பல திட்டங்களை அறிவித்து வருகின்றனர் . இந்நிலையில் ஆந்திர முதல்வர் அரசு அதிகாரிகளுக்கு 10,000 டேப்ளட் வழங்க இருப்பதை அறிவித்துள்ளார் .

ஆந்திர முதல்வர் , சந்திரபாபு நாயுடு கூறுகையில் , தொழில் நுட்பத்தை நல்வழியில் பயன்படுத்தி நமது மாநிலத்தை முன்னேற்ற வேண்டும் . எனவே ஒரு முன்னெடுப்பாக அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் டேப்ளட் பிசி வழங்கப்படும் என்றார் .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies