BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 18 October 2014

கடலில் செக்ஸ் வைத்துக் கொண்ட ஜோடியின் உறுப்புகள் மாட்டிக் கொண்ட அவலம் !!





இத்தாலிய நாட்டின் ஜோடி ஒன்று போர்டோ சன் ஜியார்ஜியோ என்னும் பீச்சிற்கு சென்றனர் . வெயில் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் இவர்கள் அந்த கடலில் இறங்கி செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சித்தனர் . அப்படி அவர்கள் செக்ஸ் வைத்துக் கொண்ட பின் தங்கள் மர்ம உறுப்புகளை எடுக்க முயற்சித்தபோது முடியவில்லை . ஆண் உறுப்பு பெண் உறுப்புக்குள் மாட்டிக் கொண்டு விட்டது . இதனால் இவர்கள் நகர முடியாமல் அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டனர் . ஒரு பெண் இவர்களுக்கு டவல் ஒன்றை அளித்து மருத்துவரை வரவழைத்தார் .

அந்த மருத்துவர் எவ்வளவு முயற்சித்தும் முடியாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் . அங்கே ஊசிப் போட்டு இருவரையும் பிரித்தனர் .

இந்த சம்பவம் தண்ணீரின் உறிஞ்சுன் திறனால் ஏற்பட்டு இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர் . 

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies