BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 26 October 2014

ஆதார் அட்டைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திடீர் ஆதரவு



ஆதார் அட்டை விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. இந்த அட்டைக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், இது பயனாளிகளுக்கு எந்த நேரத்திலும், எங்கும், எப்போதும் அங்கீகாரத்தை எளிதாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் ஆதார் எண் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த அட்டையானது ஒருவரின் அடையாளத்தை சர்வதேச அளவில் சரிபார்க்க அனுமதிக்கிறது. ஆதார் அட்டை பின்தங்கிய மக்கள், வங்கி வசதி தேவைப்படுவோருக்கு வங்கி வசதி உள்ளிட்ட உரிய சேவைகளை வழங்க உதவியாக இருக்கும். என்று குறிப்பிட்டுள்ளது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies