BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 26 October 2014

உணவே மருந்து : மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்

மா, பலா, வாழை இவை மூன்றும் முக்கனிகள் என்பது நமக்கு தெரியும். முக்கனிகளின் பயன்கள் பல உள்ளது என நம்மில் பலருக்கு தெரியாது. இவற்றில் முதலில் நாம் மா பற்றி பார்ப்போம்.

  • தினமும் உணவில் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நோய் குணமாகும்.
  • தினமும் உணவில் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை ஊக்கத்துடன் பிறக்கும்
  • மாம்பழத்தில் வைட்டமின் எ சத்து உள்ளதால் நல்ல கண் ஒளிதருகிறது இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உண்பதால் இரத்தம் அழுத்தம் சீராகும்.
  • மாம்பழம் பப்பாளி இரண்டையும் வெட்டி தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மூலநோய் சரியாகும்.
  • மாமரத்தின் தளிர் இலை உலர்த்தி பொடியாக்கி ஒரு ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.
  • மாவிலை பறித்து பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் உறுதியாகும்.
  • மாங்கொட்டை பருப்பை காயவைத்து பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனில் குழைத்து ஒரு நாள் இரண்டு வேளைகொடுக்க குடல் பூச்சி அகலும்.
  • மாவிலை பறித்து தணலில் போட்டு புகையை வாய் திறந்து பிடித்தால் தொண்டை கட்டு ,கமறல் குணமாகும்.
ஆகவே மாம்பழம் சாபிடுவோம் உடல் நலம் காப்போம்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies