BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 21 October 2014

தமிழுக்கு உலகம் அளிக்கும் மரியாதையை பாருங்கள்.


தமிழுக்கு உலகம் அளிக்கும் மரியாதையை பாருங்கள். தென் கொரிய தலைகர் சியோலில் உள்ள தொடர் வண்டி நிலையத்தில் 'நன்றி' என உலகத்தின் தொன்மையான மொழிகளில் என அறியப்படும் அனைத்து மொழிகளிலும் எழுத பட்டுள்ளது.அதில் தமிழ் உள்ளதை பாருங்கள்.

கொரியர்களுக்கு நன்கு தெரியும் கொரிய மொழியில் 40 % சொற்கள் தமிழிலிருந்து வந்தவை என்று தமிழ் தான் கொரிய மொழிக்கும் வேர். கொரியர்களின் நாகரீகம் வளர்த்து அவர்களின் முதல் மன்னனாக திகழ்ந்தவன் தமிழத்திலுருந்து வந்தான் என கொரிய வரலாறு கூறுகிறது. ஆதாரம். செம்மொழி மாநாட்டில் கொரிய மொழியியல் மற்றும் வரலாற்று பேராசிரியர் ஒருவர் பேட்டி யூடியுப்பில் உள்ளது.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies