BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 28 October 2014

தில்லி திரிலோக்புரி: ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு



தில்லியின் கிழக்குப் பகுதியான திரிலோக்புரியில் இருதரப்பினர் இடையே மதக்கலவரம் மூண்ட இடங்களில், ஆளில்லா விமானங்களில் கேமராக்களை பொருத்தி செவ்வாய்க்கிழமை கண்காணிப்பு மேற்கொண்டனர். அதில், பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, வீடுகளில் சோதனை நடத்தி, மோதலின்போது தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏராளமான ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த மோதல் சம்பவம் தொடர்பாக கௌரவ், ராகேஷ், பல்ராஜ் குமார், திலக் ராஜ், முகேஷ் ஆகிய 5 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து கத்திகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். திரிலோக்புரியில் மோதல் மூண்ட இடங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை 3 மணி நேரம் தளர்த்தப்பட்டது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies