BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 18 October 2014

4-வது சாதனையை படைத்தது புர்ஜ் கலிபா : மிக உயரமான பார்வையாளர் தளம் திறப்பு



துபாயில் கட்டப்பட்டுள்ள மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா என்ற 160 மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் 148வது மாடியில் பார்வையாளர் தளம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் மிக உயரமான பார்வையாளர் தளம் என்ற 4வது கின்னஸ் சாதனையை புர்ஜ் கலிபா படைத்துள்ளது. தரையில் இருந்து 2,722 அடி உயரம் கொண்ட புர்ஜ் கலிபா, மிக உயர்ந்த கட்டடம், மனிதனால் கட்டப்பட்ட மிக உயர்ந்த கட்டடம், மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவு விடுதி என ஏற்கனவே 3 கின்னஸ் சாதனைகளை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies