BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 18 October 2014

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது இரண்டு திரைகளைக் கொண்ட மொபைல் !!



Russian-based company Yotta released their dual screen mobile Yotaphone in India . The sale of this phone will start from today in online with the help of Flipkart .The handset has a LCD screen which is used to use this handset as a smart phone and a screen with e-ink display which is used to use this as a e-book reader .



ரஷ்ய நிறுவனமான யோட்டா நிறுவனத்தி இரண்டு திரைகளைக் கொண்ட யோட்டா மொபைல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது . அந்த மொபைல் மற்ற நாடுகளில் சென்ற வருடம் டிசம்பர் மாதமே வெளிவந்தாலும் , இந்தியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) தான் விற்பனைக்கு வருகிறது .

4.3இன்ச் கொண்ட இந்த மொபைலில் இரண்டு திரைகள் உள்ளது . ஒன்று எல்.சி.டி திரை மற்றொன்று இ-ஈங்க் திரை . இந்த எல்.சி.டி திரை இந்த மொபைலை மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்று பயன்படுத்த உதவுகிறது . இ-ஈங்க் திரை மூலம் இதனை இ-புக் ரீடராக பயன்படுத்தலாம் . பிரபல இ-புக் ரீடர்களான கிண்டல் , கொபொ ஆகியவற்றில் இந்த இ-ஈங்க் திரை தான் பயன்படுத்தப்படுகிறது . இந்த இ-ஈங்க் திரையில் எப்போதும் நோட்டிபிகேஷன் காட்டிய வண்ணம் இருக்கும் . இந்த திரையை மட்டும் பயன்படுத்தினால் இதில் எளிதாக சார்ஜ் குறையாது . மேலும் கண்களிற்கு அதிகமாக அழுத்தத்தைக் கொடுக்காது .

மற்ற ஸ்மார்ட்போன்களைப் போன்று இதிலும் 2 ஜிபி ராம் , 32 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரெஜ் , மற்றும் 13 எம்.பி கேமரா இருக்கிறது இந்த மொபைலின் விலை 23,499 

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies