BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 5 October 2014

இன்று எல்லையில் அத்துமீறல், பாக்கிஸ்தான் திடீர் தாக்குதலால் 4 பேர் சுட்டுக்கொலை, 26 பேர் காயம்

இன்று காலை எல்லையில் அத்துமீறல், பாக்கிஸ்தான்  திடீர் தாக்குதலால் 4 பேர் சுட்டுக்கொலை, 26 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏரினா பகுதியில் உள்ள எல்லைக்கோட்டின் அருகே இன்று காலை பாக்கிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், 26 பேர் காயமடைந்தனர். நான்கு பேருமே பொதுமக்கள் ஆவார்கள்.

பாக்கிஸ்தான் இந்த பகுதியில் இன்று காலை 1:30 மணியளவில் பீரங்கி தாக்குதல் நடத்தினர், மேலும் இடையே இடையே பீரங்கி தாக்குதல் நடைபெறுவதாகவும் இந்திய படையினர் பதில் தாக்குதல்கள் நடத்துவதாகவும் தெரிவித்தனர்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies