BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 5 October 2014

இன்று எல்லையில் அத்துமீறல், பாக்கிஸ்தான் திடீர் தாக்குதலால் 4 பேர் சுட்டுக்கொலை, 26 பேர் காயம்

இன்று காலை எல்லையில் அத்துமீறல், பாக்கிஸ்தான்  திடீர் தாக்குதலால் 4 பேர் சுட்டுக்கொலை, 26 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏரினா பகுதியில் உள்ள எல்லைக்கோட்டின் அருகே இன்று காலை பாக்கிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், 26 பேர் காயமடைந்தனர். நான்கு பேருமே பொதுமக்கள் ஆவார்கள்.

பாக்கிஸ்தான் இந்த பகுதியில் இன்று காலை 1:30 மணியளவில் பீரங்கி தாக்குதல் நடத்தினர், மேலும் இடையே இடையே பீரங்கி தாக்குதல் நடைபெறுவதாகவும் இந்திய படையினர் பதில் தாக்குதல்கள் நடத்துவதாகவும் தெரிவித்தனர்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies