BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 13 September 2014

இன்டர்நெட்டை கட் செய்ததால் தனது தாயை கத்தியை வைத்து தாக்கிய மகன் !!



பூனேவில் 15 வயது பையன் ஒருவன் தனது தாயை கத்தி வைத்து தாக்க முயன்றுள்ளான் . தனது அம்மா தன்னுடைய மொபைலை  எடுத்துச்சென்றதால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டான்   .

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை . ஆனால் இந்த சம்பவம் அந்த சிறுவனின் பெற்றோர்க்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . அந்த சிறுவனை மன நிலை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர் . ஆனால் பெற்றோர்களின் இந்த முடிவை எதிர்த்து தனது ஆடைகளை கழைந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார் .


இந்த சிறுவன் தனது 12 வயதில் முதல் முறையாக மொபைல் பயன்படுத்த தொடங்கினான் . வாட்ஸ்அப் , வைபர் , வீசாட் , லைன் போன்ற பல அப்ளிகேஷன் மூலம் இவனுக்கு 500 நண்பர்கள் கிடைத்துள்ளன . ஆனால் இதில் ஒருவரவையும் அவன் நேரில் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது . 



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies