பூனேவில் 15 வயது பையன் ஒருவன் தனது தாயை கத்தி வைத்து தாக்க முயன்றுள்ளான் . தனது அம்மா தன்னுடைய மொபைலை எடுத்துச்சென்றதால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டான் .
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை . ஆனால் இந்த சம்பவம் அந்த சிறுவனின் பெற்றோர்க்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . அந்த சிறுவனை மன நிலை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர் . ஆனால் பெற்றோர்களின் இந்த முடிவை எதிர்த்து தனது ஆடைகளை கழைந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார் .
இந்த சிறுவன் தனது 12 வயதில் முதல் முறையாக மொபைல் பயன்படுத்த தொடங்கினான் . வாட்ஸ்அப் , வைபர் , வீசாட் , லைன் போன்ற பல அப்ளிகேஷன் மூலம் இவனுக்கு 500 நண்பர்கள் கிடைத்துள்ளன . ஆனால் இதில் ஒருவரவையும் அவன் நேரில் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை . ஆனால் இந்த சம்பவம் அந்த சிறுவனின் பெற்றோர்க்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . அந்த சிறுவனை மன நிலை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர் . ஆனால் பெற்றோர்களின் இந்த முடிவை எதிர்த்து தனது ஆடைகளை கழைந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார் .
இந்த சிறுவன் தனது 12 வயதில் முதல் முறையாக மொபைல் பயன்படுத்த தொடங்கினான் . வாட்ஸ்அப் , வைபர் , வீசாட் , லைன் போன்ற பல அப்ளிகேஷன் மூலம் இவனுக்கு 500 நண்பர்கள் கிடைத்துள்ளன . ஆனால் இதில் ஒருவரவையும் அவன் நேரில் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது .