BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 12 September 2014

மலாலாவை சுட்ட தீவிரவாதிகளை இரண்டு வருடங்களுக்கு பின் கைது செய்தது பாகிஸ்தான் அரசு !!



இளம் வயது சமூக ஆர்லரான மலாலா யுசப்சாய் 2012 ஆம் ஆண்டு தாலிபான்  தீவிரவாதிகளால் தாக்கப்பட்டார் . அவரை தாக்கிய 10 தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர் .

மலாலா தாலிபான் ராணுவத்தின் கீழ் தன்னுடைய வாழ்க்கைப் பற்றி பிபிசிக்கு ஒரு டைரி எழுதினார் . இதன் மூலம் பொது மக்கள் கவனத்திற்கு வந்தார் மலாலா . இவர் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார் . உலகை உலுக்கிய இந்த தாக்குதலில் இருந்து மெதுவாக குணமாகி வந்தார் . இதன் பின்னர் இவர் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராட துவங்கினார் .

இதனால் இவர் உலக அமைதி நோபல் பரிசிற்காக நாமினேட் செய்யப்பட்டார் .




URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies