வருகிற ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுவராக் சிங் பாஜக சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வருகிறது .
ஹரியானவின் சந்திகார் இடத்தில் இருந்து கிரிக்கெட்டில் பிரபலமானவர் யுவராஜ் சிங் . ஹரியானாவில் இன்னும் தனது ஆதிக்கத்தை பாஜக கட்சியால் நிலை நிறுத்த முடியவில்லை . எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எப்படியேனும் ஹரியானாவை தன் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வரிகிறது . இதில் ஒரு முயற்சியாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை தேர்தல் பிரச்சாரத்தில் இறக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது . இதற்காக தான் யுவராஜ் பாஜக தலைவர் அமித் ஷாவை இன்று சந்தித்ததாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறது .
ஹரியானா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது . ஹரியானாவில் 90 தொகுதிகள் உள்ளது .