BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 12 September 2014

நித்யானந்தாவுக்கு வலுக்கட்டாய ஆண்மை பரிசோதனை - கர்நாடக சிஐடி போலீஸார் முடிவு


நித்யானந்தா அவரது சிஷ்யை ஆர்த்தி ராவை  40முறை கற்பழிப்பு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் அவரை ஆண்மை பரிசோதனைக்கு உட்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, கடந்த திங்கள் அன்று ஆண்மை பரிசோதனைக்கு வந்த நித்யானந்தா டாக்டர்கள் பரிசோதனை செய்ய ஒத்துழைக்கவில்லை, மேலும் குரல் பரிசோதனையின் போது வாயில் மாத்திரை வைத்து குரலை மாற்றி மிமிக்ரி காட்டியுள்ளார்.

இதனால் ஆண்மை பரிசோதனை சான்றிதழ்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியவில்லை, இதையடுத்து மீண்டும் நித்யானந்தா விற்கு ஆண்மை பரிசோதனை நடத்த போலிசார் திட்டமிட்டுள்ளனர்,  இது வலுக்கட்டாய பரிசோதனையாகும், இந்த ஆண்மை பரிசோதனை அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை மயக்கத்தில் ஆழ்த்தி நடை பெறும் இந்த சோதனையில் ஆழ்ந்த தூக்கத்தின் போதும், விழித்த நிலையிலும் நித்யானந்தாவிடம் சில முக்கிய சோதனைகளை நடத்துவார்கள்.

# நித்தியானந்தா சாமி பேஸ்ட்டை பிதுக்காமல் விடமாட்டார்கள்


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies