BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 7 August 2014

வாட்ஸ்அப் அப்ளிகேஷனால் எஸ்.எம்.எஸ் அடிவாங்கியதால் , வாட்ஸ்அப் பயன்பாட்டை தடுக்க வழிகளை மேற்கொள்ள உள்ளது டிராய் அமைப்பு !!



இப்போது அனைவரிடமும் ஒரு ஆண்ட்ராய்ட் மொபைல் உள்ளது . அந்த மொபைலில் அனைவரும் வாட்ஸ்அப் என்னும் இலவச அப்ளிகேஷனை பயன்படுத்துகின்றனர் . இதன் மூலம் இலவசமாக செய்தி அனுப்ப முடியும் . வாட்ஸ் அப் வருகையால் , ஒரு சில ஆண்டுகளாக உலகை ஆண்டு வந்த எஸ்.எம்.எஸ் பெரும் அடி வாங்கியது . வாட்ஸ் அப் எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறது என்பதற்கான உதாரணம் :

முந்தி எஸ்.எம்.எஸ் இலவசமாக அனுப்ப எஸ்.எம்.எஸ் பேக் போட வேண்டும் . ஆனால் இப்போ வாட்ஸ்அப் பிற்கு மட்டும் தனியே  வாட்ஸ்அப் பேக் என்று தனியே ஒன்று வந்துள்ளது . பலர் எஸ்.எம்.எஸ் என்று ஒன்று இருப்பதை மறந்து விட்டனர் .

எனவே வாட்ஸ்அப் , வி சாட் , வைபர் போன்ற அப்ளிகேஷன்களால் மொபைல் நிறுவனங்களுக்கு பலத்த அடி விழுந்துள்ளது . இப்போது அடுத்தவர்க்கு கால் செய்வதைக் கூட சிலர் நிறுத்திவிட்டனர் . எனவே இந்த இழப்பை ஈடுசெய்ய தொலைதொடர்பை கவனித்து வரும் டிராய் புதிய வழி ஒன்றை கண்டு பிடித்துள்ளது .

அதன் மூலம்  வாட்ஸ்அப் , வைபர் போன்ற அப்ளிகேஷன் உருவாக்கிய நிறுவனம் மொபைல் நிறுவனங்களிடம் கனெக்டிவிட்டி சார்ஜ் ஒன்றை வழங்கிட வேண்டும் . மேலும் கிடைக்கும் வருவாயை அரசிற்கு ஒரு பங்கு அளிக்க வேண்டும் .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies