BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 6 August 2014

பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் சிறுவர்களை இனி இளைஞர்களாக கருதி தண்டனை அளிக்கும் மசோதாவுக்கு , மத்திய அமைச்சரவை ஒப்புதல் !!



இன்று கூடிய மத்திய அமைச்சரவை , சிறுவர்கள் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது . இனி அந்த மசோதா அனுமதிக்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்படும் .

இந்த சட்டத்தின் மூலம் 16 வயது முதல் 18 வயது சிறுவர்களை வாலிபர்களாக வைத்து தண்டிக்கலாமா அல்லது சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பலாமா என்ற முடிவை எடுக்கும் உரிமை இளவயதுக்கோரான நீதி அமைப்புக்கு  வழங்கப்படும் .

2012 முதல் 2013 ஆண்டுக்குள் சிறுவர்களால் செய்யப்படும் தவறுகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளதால் இந்த மசோதாவிற்கு அனுமதி அளித்துள்ளனர் . அதிலும் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .




URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies