BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 6 August 2014

பாகிஸ்தான் , வங்கதேசம் நாட்டு பெண்களை திருமணம் செய்யக் கூடாது - சவூதியில் புது சட்டம் !!



சவூதி அரேபியாவில் உள்ள ஆண்கள் பாகிஸ்தான் , வங்கதேசம் , சாட் , மியான்மர் நாட்டில் உள்ள பெண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற புதிய சட்டம் ஒன்று அமலுக்கு வர உள்ளதாக போலிஸ் அதிகாரி தெரிவித்தார் . இந்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை என்றாலும், சவூதியில் இருக்கும் ஆண்கள் வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்யாமல் தடுக்க இந்த் சட்டம் உதவும் என அவர்கள் நம்புகின்றனர் .

இந்த 4 நாடுகளில் இருந்து 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஆண்கள் இங்கே வசிக்கின்றனர் . அப்படி அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் , அதற்காக கடுமையான விதிமுறைகளை கொண்டு வர உள்ளனர் .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies