BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 10 August 2014

அஞ்சான் படத்தால் கதிகலங்கும் தியேட்டர்கள்!

இன்னும் சில நாட்களில் சூர்யா ரசிகர்களுக்கு செம்ம விருந்து வரயிருக்கிறது. உலகம் முழுவதும் அஞ்சான் திரைப்படம் 1500 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக ரிலிஸ் ஆகிறது.

இப்படத்திற்கு ஸ்பெஷலாக ஒரு கோடு செய்யப்பட்டுள்ளது, இதை பயன்படுத்தி எந்த தியேட்டரில் திருட்டு விசிடி எடுக்கிறார்களே, அவர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்திற்கு மட்டுமில்லாமல் இனி வரும் காலங்களில் அனைத்து படத்திற்கும் இந்த முறையை கையாண்டால் தமிழ் சினிமாவிற்கு நல்லது.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies