BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 11 August 2014

" நான் யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளேன் " - ஆறே நாளில் பட்டம் பெற்ற மத்திய அமைச்சர் சொல்லுகிறார் .


மோடி அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் ஸ்மிருதி இராணி . முன்னர் இவர் கல்வி நிலை குறித்து பலர் அதிருப்தி தெரிவித்து இருந்தனர் . ஆனால் அவர்களின் கேள்வி குறித்து நடந்த இந்தியா டுடேயின் கூட்டத்தில் பதில் அளித்துள்ளார் .

அவர் கூறுகையில் , " என்னை பலர் படிக்காதவர் என்று குறை கூறுகின்றனர் . ஆனால் எனக்கும் யேல் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்ட இருக்கிறது . என்னால் அதை வெளிக் கொண்டு வர முடியும் , அதை மட்டும் இல்லாமல் , யேல் பல்கலைக்கழகத்தில் இருந்தவர்கள்  என் தலைமைப் பண்பை எப்படி பாராட்டினார்கள் என்றும் கொண்டு வர முடியும் . ஆனால் அது தேவையில்லை . இது போன்ற பிரச்சனைகளைக் கிளப்பி என் கவனத்தைச் சிதறடிக்கின்றனர் " என்றார்

ஆனால் அவர் அந்த பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை . இது குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவிக்கையில் , " இந்தியா சார்பாக 11 அமைச்சர்கள் யேல் பல்கலைக்கழகத்தில் நடந்த தலைமைப் பண்புக்காக நடந்த 6 நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் " என்று தெரிவித்துள்ளார் .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies