BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 11 August 2014

5 வது டெஸ்டில் மாஸ்க் போட்டு கொண்டு விளையாட போகும் வீரர், எந்த மாஸ்க் அணிவது என உதவி கேட்டுள்ளார்





இந்தியாவுடனான 4 வது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்துக்காக பேட் செய்து கொண்டு இருந்த போது இந்திய வீரர் வருண் ஆரோன் வீசிய பந்து ஸ்டுவார்ட் பிராடின் மூக்கை பதம் பார்த்தது. உடனே ரத்தம் கொட்டியது. அதன் பிறகு அவர் அந்த போட்டியில் ஆடவில்லை. மூக்கில் கட்டு போட்டு இருந்தார். இந்நிலையில் 5 வது டெஸ்டில் ஆட போவதாக பிராட் கூறியுள்ளார். அதுவும் மாஸ்க் போட்டு கொண்டு ஆடப்போவதாக கூறியுள்ளார். எந்த மாஸ்க்கை அணிவது என டிவிட்டரில் தனது ரசிகர்களிடம் கேட்டுள்ளார். 

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies