BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 8 August 2014

உக்ரேனில் நடந்த போரில் 4 மாதத்தில் 1,543 கொல்லப்பட்டுள்ளனர் - ஐநா தகவல் !!



கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய போரில் , உக்ரேன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடந்தது . இந்த போரில் இதுவரை 1,543 பேர் இறந்துள்ளதாக ஐநா அதிகாரி இவான் சிமானோவிக் கூறினார் .

அவர் கூறுகையில் , இறந்த 1,543 பேரில் பொது மக்கள் , இராணுவ வீரர்கள் , கிளர்ச்சியாளர்கள் என அனைவரும் அடங்குவர் . ஒவ்வொரு நாளும் 50 பேர் இறந்துள்ளனர் . இந்த போருக்காக உக்ரேன் அதிக விலையைக் கொடுத்துள்ளனர் . கிழக்கு பகுதி மக்கள் அதிக அளவு உயிர் இழந்தாலும் , அதற்கான எதிர்வினையை மொத்த மக்களும் அனுபவித்து வருகின்றனர் " என்றார் .




URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies