BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 23 November 2014

சார்க் உச்சி மாநாடு : நாளை நேபாளம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி



பிரதமர் நரேந்திர மோடி சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்க நாளை நேபாளம் செல்கிறார். 18-வது சார்க் மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 26 மற்றும் 27-ந் தேதிகளில் நடக்கிறது. இம்மாநாட்டில் சார்க் உறுப்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் நாளை காத்மாண்டு புறப்பட்டு செல்கிறார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies