BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 23 November 2014

சார்க் உச்சி மாநாடு : நாளை நேபாளம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி



பிரதமர் நரேந்திர மோடி சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்க நாளை நேபாளம் செல்கிறார். 18-வது சார்க் மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 26 மற்றும் 27-ந் தேதிகளில் நடக்கிறது. இம்மாநாட்டில் சார்க் உறுப்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் நாளை காத்மாண்டு புறப்பட்டு செல்கிறார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies