தென் மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சற்று நகர்ந்துள்ளது. இது இப்போது இலங்கைக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக வியாழக்கிழமை தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது