BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 12 October 2014

Sachin Tendulkar request to public மக்களிடம் சச்சின் வைத்து இருக்கும் புதிய வேண்டுகோள் !!

தற்போது இந்தியா முழுவதும் பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக மாறி உள்ளது மோடியின் தூய்மையான இந்தியா திட்டம். அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியின் பிறந்த நாள் அன்று மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். 2019 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை தூய்மை படுத்துவது தான் அவர்களது திட்டம் ஆகும்.


இதற்காக மோடி 9 நபர்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்த 9 நபர்களையும் மேலும் 9 நபர்களுக்கு அழைப்பு விடுக்க சொன்னார். மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க சச்சின் டெண்டுல்கர் இந்த திட்டத்தில் இணைந்தார். இந்த திட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும் என வேண்டுகோள் வைத்து உள்ளார். சுத்தமான இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நமது சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்தால் தான் நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும். மேலும் அதனால், சுகதாரமான இந்தியாவை உருவாக்க முடியும்" என்றார் . 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies