BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 12 October 2014

ஜெயலலிதா விடுதலைக்காக அமைச்சர் நடத்திய காவடி வேண்டுதல் ( படங்களுடன் ) ..

அதிமுக தலைவர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் . இவர் விடுதலை ஆக வேண்டுமேன மதுரை அமைச்சர் செல்லூர் ராஜூ காவடித் திருவிழா நடத்தினார் . 

காவடி மட்டுமில்லாமல் வேல் குத்துதல் , பால் குடம் , பறவைக்காவடி என பல்வேறு வேண்டுதல் நடத்தி மதுரையை ஸ்தம்பிக்க வைத்தார் . 

இது போன்ற எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்திய போதும் அமைச்சர்கள் தங்கள் செல்வாக்கு மற்றும் அம்மாவிற்கான விசுவாசத்தைக் காட்ட தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் . 






பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies