BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 12 October 2014

Hud Hud crosses its boundary in Vishakapatnam கரையை கடந்தது புயல் , உதவிக்கு இந்த எண்களில் அழைக்கலாம் !!

Hud Hud crosses its boundary in Vishakapatnam . Though the intensity of cyclone had been reduced it caused a terrible damage in the affected areas . The helpline numbers also given .

ஹுத்ஹுத் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் வடக்கு அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புயலாக மாறியது. ஹுத்ஹுத் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் மிக தீவிரப் புயலாக உருவெடுத்தது. இந்த புயலுக்கு ஆந்திராவில் 3 பேரும், ஒரிசாவில் 2 பேரும் பலியாகி உள்ளார்கள். விசாகப்பட்டினம் தான் இந்த புயலால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு மின்சாரம், தொலைத்தொடர்பு என எல்லா சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஏதேனும் உதவிக்கு அழைக்க உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம்- 9849904019, 0853 - 2234870,2234301;

சம்பல்பூர்- 0663-2533037, 8455886999,

ஸ்ரீகாகுளம்  08942—225361 9652838191, toll free 1800—425—6625

விஜயநகரம்  08922—278770/236947

விசாகப்பட்டினம் 0891—2563121, toll free 1800—425—00002

கிழக்கு கோதாவரி 0884—2365424/2365506, toll free 1800—4253077/4251077

மேற்கு கோதாவரி 08812—230050/230934/252655, toll free 1800—4258848

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies