BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 14 October 2014

தமிழில் தேசிய கீதம் : தமிழ் ஆசிரியருக்கு சிங்கப்பூர் அரசு பாராட்டு



சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ் ஆகிய 4 மொழிகள் ஆட்சி மொழிகளாக உள்ளன. இங்கு ‘முன்னேறு வாலிபா... எனத் தொடங்கும் தமிழ்பாடல், தேசிய கீதமாக உள்ளது. கடந்த 1967ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளிலும், அந்நாட்டின் தேசிய அணிவகுப்பின் போதும் இந்தப்பாடல் பாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, சீனா மற்றும் மலேசிய மாணவர்களும் இதனை விரும்பி பாடுகின்றனர். இதனை ஜேசுதாசன் என்ற தமிழாசிரியர் 1966-ல் இயற்றியுள்ளார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies