BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 10 October 2014

மோகித் ஷர்மா பதில் இஷாந்த் ஷர்மா உள்ளே வருகிறார் !!



இந்திய மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இது 5 போட்டிகள் கொண்ட தொடர் ஆகும். முதல் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியடைந்தது. இந்த போட்டியில் தோல்விக்கு முக்கிய காரணம் இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியது தான் .


இந்நிலையில் இந்திய வீரர் மோகித ஷர்மா காயமாகி உள்ளார். இதனால் அவர் இந்த தொடரில் இருந்து விலகுகிறார். அவருக்கு பதில் இஷாந்த் ஷர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான அடுத்த ஒருநாள் போட்டி டெல்லியில் சனிக்கிழமை நடக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலக கோப்பை நடைபெற உள்ளது. அதற்குள் நல்ல அணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.


பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies